ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்         1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும் போனதும் கண்மணியின் உலகம் திறந்துகொள்ளும். அவளது வீட்டிற்கு எதிரே இருக்கும் புளியந்தோப்பில் அவளை விட வயதில் சிறியவர்களுடன் விளையாடுவாள். எறிபந்து, பிள்ளையார்பந்து, கோலி, நொண்டி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டுகளால் அவளது பொழுதுகள் நிறைந்திருந்தன. அவள் போகுமிடமெல்லாம் அவளுடனே ஓடும் அவளது நாய் செவலை.   ஒரு […]

ஜடேஜாவைக் காதலித்தவள் Read More »